திருத்தல்.....!!
சிரை கொண்டு உருவான என் இதயம்..
உன்னிடத்தில் சிறை இருந்த போது..
அங்குரமற்றவனைப் போல்
அரவனைப்புக்கூடின்றி இருந்தேன்..
உன்னிடத்தில் சிறை இருந்த போது..
அங்குரமற்றவனைப் போல்
அரவனைப்புக்கூடின்றி இருந்தேன்..
என் வாழ்வில் பல தட்டழிவுகளை கடந்துவிட்டேன்..
திரிசந்தி முழுவதும் உன் நினைவில் புரண்ட நாட்கள்...
மறந்தே போய்விட்டன.
இனி என் போகுகாலம் முழுவதும்...
பொன்னாய் மின்னட்டும்.
திரிசந்தி முழுவதும் உன் நினைவில் புரண்ட நாட்கள்...
மறந்தே போய்விட்டன.
இனி என் போகுகாலம் முழுவதும்...
பொன்னாய் மின்னட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக